

”திரு”ப்பூர் – திரு - திருமதி
பெண் மங்கையானாள்
நிச்சயம் ஆனது ஒரு
திரு திரு முழியுடன்
ஆம் அது
நிச்சயம்
நிச்சயம் செய்யப்பட்ட மணம்.,
இடையே
இடைவெளியில்
இனம் புரியாத உரசல்
தீ பொறி வார்த்தைகள் வார்த்தையின் சூடு மறைவதற்குள்
கொள்ளி வைப்தற்கு முன் ஏற்பாடாய் ..
எல் பீ ஜீ வெடித்த்து
பெண் பிணமானால்
திரு திரு முழிக்கோ மற்றுமொறு
திருமணம்.
பெண் என்ன ஆனாள் ??
காதலித்து
ஜாதி அளித்து
திருமணம் செய்தாள் பெண்
திருப்பூர் வந்தாள்
திருப்பதி போனாள் மட்டும்
திருப்பம் வரும் என்பது பழைய மொழி
திருப்பூர் வந்து உழைத்தாலும்
திருப்பம் ( நல்ல) வரும்
திருப்த்தியும் செல்வமும் வரும்
தீராத பிரச்சனைகள் தீரும் இங்கு
தீண்டதகாதவர்கள் என்று எவரும் இல்லை . .
திருப்பூர் ஒர் காதல் தேசம்....
No comments:
Post a Comment