யதார்த்தவாதி.. ஆனால் எடக்குமடக்கானவன்!
Popular Posts
வெயில் நட்பு, பாலிய சினேகிதம்
உச்சி வேளை கையில் குடை இல்லை காலில் செருப்பு இல்லை பையில் பணம் இல்லை கானல் நீரில் எங்கோ பார்த்து பல நாட்கள் பயனித்து தோளோடு தொள் கொடுத்த தோழ...
கிடா விருந்து
கிடா விருந்து சில உறவுகள் மேம்பட பல உயிர்களை கொன்று பலரும் சேர்ந்து உண்ணும் விருந்து கிடா விருந்து. . .
இந்த மிசின் என்ன வெல கண்ணு !!!
இன்று காலை வழக்கம் போல ஒரு தனியார் பேருந்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன், அப்போது 50 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் என் சீட்டிற்கு அருக...
முதியோர் இல்லம்
மரத்தின் மடியில் மகன்கள் முதிர்ந்த இலைகள் சருகுகளாய் முதியோர் இல்லத்தில் . . . . .
பின்னலாடை பிணைக்கைதிகள் !!!
பின்னலாடை பிணைக்கைதிகள் !!! "திரு"ப்பூர் மரியாதை மிகுந்த ஊர் மரியாதை மிகுந்த மனிதர்கள் வாழும் ஊர் பின்னலாடையில் ப...
ஓ சோனா
ஒ பெண்ணே ஓ சோன் பெண்ணே உன் திரை சீலையில் எத்தனை . . . . எத்தனை . . . . ஓட்டைகள் . . . அரை வினாடி இன்பத்திற்க்காக ஆறாம் விரலாய் சிக்ரெட் புகை...
காதல் தேசம்
”திரு”ப்பூர் – திரு - திருமதி பெண் மங்கையானாள் நிச்சயம் ஆனது ஒரு திரு திரு முழியுடன் ஆம் அது நிச்சயம் நிச்சயம் செய்யப்பட்ட மணம்., இடையே இடை...
தேவியர் இல்லம் திருப்பூர்: கல்வி -- பலமான ஆயுதம்
தேவியர் இல்லம் திருப்பூர்: கல்வி -- பலமான ஆயுதம் மிக அருமை காலத்தின் தேவை அறிந்து வரைந்த பதிவு தொடரட்டும் நும் பணி வாழ்க வளமுடன்
மானம் கெட்ட மனிதாபிமானம்
காலையில் சாலையில் கலங்க வைக்கும் விபத்து, விபத்தின் மடியில் ஒருவன்.. லிட்டர் ரத்தம் ஆறாய் ஓட நூறு பேர் கூடி 108 அழைத்தும் நூறு நிமிடம் ஆகிய...
பரிட்சை நேரம்
பரிட்சை நேரம் பரிட்சை நேரம் இது பல பரிட்சை நேரம் இரவு பகல் பாராது கண் துஞ்சாது கண்ட கனவு நனவாக புத்தகத்துடணே கையில் புத்த்கத்துடணே பரிட்சைக...
Labels
சாலை ஓர கனவு
(1)
‘இராவணன்’மரண சவால்
(1)
bluetooth ஹீடசெட்
(1)
Exam Time / Fever / APJ
(1)
hearing aid
(1)
ஆசை school students
(1)
எய்ட்ஸ்
(1)
காதல்
(1)
கானல் நீர்
(1)
கிடா விருந்து
(1)
குழந்தை தொழிலாளர்கள்
(1)
சினிமா
(1)
சூழ் நிலை கைதி
(1)
திரு"ப்பூர்
(1)
திருமணம்-பெண்
(1)
நட்பு
(1)
நிலா கவலை ....
(1)
நூலாடை
(1)
பகுத்தறிவு
(1)
பட்டாடை
(1)
பழைய மாணவர்கள் 25ம் ஆண்டு விழாவில்
(1)
போலியான
(1)
மணம் இழந்த
(1)
மானம் கெட்ட மனிதாபிமானம்
(1)
முதியோர் இல்லம்
(1)
ரசிகன்
(1)
வாங்க சாபிடலாமா வேண்டாமா ?
(1)
ஜாதி
(1)
Wednesday, May 4, 2011
அம்புலி அழுகிறது
அம்புலி அழுகிறது
அன்பே ஆருயிரே
அன்னமே அம்புலியே
என் அமுதே
என்று அம்புலியை காண்பித்து அன்னம் புகட்டும்
என் அன்னபூரணி அம்மா
எனக்கு மட்டும் அன்னம் புகட்ட வில்லை
ஏன் என் அன்னபூரணி அம்மா . .
அழுகிறது அம்புலி பாப்பா. . . .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment