Popular Posts

Sunday, October 31, 2010

பரிட்சை நேரம்

பரிட்சை நேரம்
பரிட்சை நேரம் இது பல பரிட்சை நேரம்
இரவு பகல் பாராது கண் துஞ்சாது
கண்ட கனவு நனவாக
புத்தகத்துடணே கையில் புத்த்கத்துடணே
பரிட்சைக்கு சென்றால்பரிட்சை அறையில்
வீஐ பி களுக்கு பாதுகாப்பு போல
கருப்பு பூனைகளாய் ஆசிரியர்கள்
முட்டி முட்டி படித்த வினாக்கள் அல்லாமல்
முடுக்கி விட்டது போன்ற வினா தாள்
வினாவை வினாவ வினாடிகள் இல்லாமல்
வினாகளுடன் விவாதித்து கொண்டிருக்கையில்
அப்போது அசை போட்டது மனம் நேற்று இரவு பார்த்த
மெகா சீரியல் தொடரை ...
தொடரில் தொடரும் என்ற எழுத்து தொடர் பூத்த பொது
விழுந்த்து ஒரு குட்டு .....
அது நன்று என்று அல்ல நறுக்கு என்று என் தலையில்
எதிரே ஆசிரியர் நீ நம் நாட்டின் முன்னாள் மூத்த குடிமகனின்
கனவை கனவாகவே ஆகிவிடுவாய் போலும் ..
ஏழுச்சி மேலூன்கியது
ஆக்குவேன் பல ஆகுவேன்
௨0௨0 இந்தியாவை வல்ற்சாகுவேன் ..
இவன் ஒர இந்திய மாணவன்.
அருண்

Sunday, June 20, 2010

ஸ்ரீவைகுண்டம் சீர்பெருமா?
சீறிபாயும் தாமிரபரணி
சிறபான கோவில்கள்
சிறப்கு சிறப்பாய் குமரகுருபரர் பிறந்த பூமி
வாய் பேச முடியாமல் இருந்து செந்தஊறான்
அருளலால் கந்தர்கலிவெண்பா பாடி ...
தமிழ் வளர்க சிங்கம் மீது அமர்ந்து முகலாய மன்னனிடம் சென்று
மண் பெற்று வளர்த்த குமர குருபரர் ..... பூமியில்
தற்போதைய நிலை கொலை கொள்ளை
காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை
நிரம்மி வழிகிறது .......
மாற்ற நினை பவர்கள் நிறம் மாறுகிறார்கள் .....
மாற்றம் கொண்டுவர அந்த கள்ளர்பிரான் தான் வரணும் .........
கல்கியாக ..........
வருவாரா ....
அல்லது
வந்துட்டாரா ........